கவிப்புயல் இனியவன் கவிதைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்  தேனிலும் இனியது காதலே  அகராதி நீ என் அகராதி  கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கதைக்கும் கவிதைக்கும் காதல்  கவிப்புயலின் பல இரசனை கவிதை  முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை    என்னவளே என் கவிதை நீகாதலியில்லை என் தோழி 

என் பிரியமான மகராசி கடந்த காதல் - குறுங்கவிதை  ஒருவரியில் கவிதை வரி சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் இவை எனக்கு சிறந்தவை  பஞ்ச வர்ண கவிதைகள் திருமண வாழ்த்து மடல்கள்  முதல் காதல் அழிவதில்லை  கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை மனைவிக்கு ஒரு கவிதை  கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

 கவிப்புயல் வெண்பா கவிதை  கவிதைமூன்றுவரி - இரண்டுகவிதை  நினைத்து பார்த்தால் வலிக்கிறது கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250) கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை  சமுதாய கஸல் கவிதை உனக்காகவே உயிர் வாழ்கிறேன் கடல் வழிக்கால்வாய் என் காதல் நேற்றும் இன்றும்  விழிகளால் வலிதந்தாய் ஒரு வழிப்போக்கனின் கவிதை K இனியவன் நகைசுவை கவிதைகள்இயற்கையை காப்போம் இயற்கையை ரசிப்போம்காலமெல்லாம் காதலிப்பேன்

சுகம் தேடும் சுயம்  காதல் சோகக்கவிதைகள்  கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை காதல் எஸ் எம் எஸ் காதல் தோல்விக்கவிதைகள்" அ " முதல் " ஃ" வரை காதல் .தேர்தல் உன்னை விட்டால் எதுவுமில்லை அதிசயக்குழந்தை 

கவிதை காதலின் தூதுவன் விடுகதைக்கவிதைகள் எனக்குள் காதல் மழை காதல் சோகக்கவிதை கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்ஒரு நிமிட உலகம் 

நெஞ்சுக்குள் கள்ளிச்செடி  பெண்ணியம் கவிதை எழுந்திரு போராடு வெற்றி உருக்கமான காதல் கவிதைகள் முள்ளும் ஒரு நாள் மலரும்என் காதல் பைங்கிளியேகே இனியவன் ஹைபுன்ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூ என்னவளின் காதல் டயறியிலிருந்துஅர்த்தமுள்ள கவிதைகள் கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைதிருக்குறளும் கவிதையும் - நட்பியல் உண்மையின் மறு பக்கம் பார்கிறேன் ஒரு வார்த்தை கவிதைகள் கவிதையால் காதல் செய்கிறேன்என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் .நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது பழமொன்ரியு 

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் கனவாய் கலைந்த காதல் பூக்களால் காதல் செய்கிறேன் மின் மினிக் கவிதைகள் எனக்குள் இருவர் சிந்தித்து சிரிக்க சென்ரியூ உடலும் நீயே...! உயிரும் நீயே..தாயே.. அம்மா... அன்னையே ..வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை 

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள் கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்கவிப்புயல் இனியவன் சென்ரியூ கவிப்புயல் இனியவன் காதல் கவிதை இனிய தமிழ் கவிதைகள் காதல் " இரு " வாசகங்கள்நட்பென்றால் இதுதான் நண்பாகே இனியவன் தன்னம்பிக்கை கவிதை காதல், நட்பு , கவிதைகள் காதலை காயப்படுத்தாதே காதல் துளிக்கவிதைகள்

கவிப்புயல் இனியவன் லிமரைக்கூபொங்கல் சிறப்பு கவிதைகள் திருக்குறள் வசனக்கவிதை கவிப்புயல் இனியவன் ஹைபுன்முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயலின் வசனக்கவிதைகள்காதல் ஒன்று கவிதை இரண்டு  காட்சிப்பிழைகள் கவிதை வடிவில் மங்கையர்க்கரசியின் காதல்கே இனியவனின்வாழ்த்துக்கவிதைகள் பேச்சுத்தமிழ் கவிதைகள்அடுக்கு தொடர் கவிதைகள் 

சொல்லாடல் கவிதைகள்கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள் நெஞ்சத்தை கிள்ளாதே ராசா  காதல் பூ போன்றது இன்றைய sms கவிதை கே இனியவன் நட்பு கவிதை அகராதி என் காதல் அகராதிமுயற்சிசெய் - பயிற்சிசெய் என் கவிதை கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள் 

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் ஒரு சொல் கவிதைகள்எப்போதும் நீ - எல்லாம் நீ காதல் மன முறிவு கவிதைகள் குழந்தைகள் கவிதைகள் நீ எதை செய்தாலும் அது காதல் காதல் கவிதையும் தத்துவமும்  முகநூல் காதலருக்காக கே இனியவன் உணவு உணர்வை பாதிக்கும் ...!!!திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் கே இனியவன் ஹைக்கூகள் நட்பு மலர்களே மலருங்கள்காதலில் எதுவும் நடக்கும் கேள்வி..? பதில்..!!! கவிதை 

கல்லறை இதயத்தின் கதறல் கவிதையால் அடிக்கிறேன் ......!!!கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதை கவிப்புயல் இனியவன் கவிதைகள்ஐந்து வரி கவிதைகள் ......!!! குடும்ப கவிதைகள் படம் பார்த்தேன் கவிதை வந்தது உயிரே உனக்காக சிலவரிகள் கவிதையில் பலதும் பத்தும் கே இனியவன் தத்துவ கவிதைஇதயத்தின் அழகே காதலின் அழகு உலகில் வாழ்ந்து பயனில்லை கைபேசி என் உயிர் பேசி ...!!!

நட்பிலும் காதலிலும் ...!! வெற்றியின் பெறு பேறாகும்....!!! உண்மையை ஊமையாக்காதே .. நீ இங்கே - நான் எங்கே ...?ஏமாளியாக இருக்கவில்லை....!!!ஒருவரியில் காதல்கவிதை வரி  தாயே என்னை மன்னித்துவிடுமைக்ரோ கவிதைகள்  காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!! மரணம் -கவிதை தகவல் தொழில்நுட்ப கவிதைகள் 

முயற்சித்து பாருங்கள் வெற்றி நிச்சயம் .....!!! கானா கவிதை காதலின் இன்பமும் துன்பமும் ...!!! காதல் அணுக்கவிதைகள்..!!! காதல் சிதறல்கள்கவிப்புயல்  இனியவன் மூன்று வரிக்கவிதை போராட்ட கவிதகே இனியவனின் பல்வகை கவிதைகள்  ஒரு தலைக்காதல் கவிதை  கே இனியவன் ஹைக்கூகள்  கே இனிவனின் குமுறல் கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்  கே இனியவனின் புதுக்கவிதைகள்  கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

   கவி நாட்டியரசர் இனியவன்   கவி நாட்டியரசர்  இனியவன்  கவி நாட்டியரசர் இனியவன் 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

கவிப்புயல் நேரடியாக கையாலும் முக நூல்கள்

------------------------------------

1) கவிப்புயல் இனியவன் - 5000 உறுப்பினர்

2)கவி நாட்டியரசர் இனியவன் - 5000 உறுப்பினர்

3)இனிமை இனியவன் - 5000 உறுப்பினர்

4)காதல் கவி நேசன் - புதியது

-------------------------------------

கவிப்புயலின் கவிதையை அவரின் அனுமதி பெற்று பதியும் கவிதை ஆவளர்கள் முக நூல்கள்

-------------------------------------

1) கவி நாட்டியரசர் கவிதைகள் - மீள் பதிவு

2)கவிப்புயல் கவிதைகள் -மீள் பதிவு

3)கவிப்புயல் இனியவன் ரசிகன் - மீள் பதிவு

4)இனியவனின் கவிதைகள் - மீள் பதிவு

5)கவிப்புயல் இனியவன் கவிதை பிரியன் - மீள் பதிவு

6)தமிழ் இலக்கிய கவிதைகள் - மீள் பதிவு

7)புதினம் உலக நாதன் - மீள் பதிவு

8)கவிஞர்கள் மட்டும் முகனூல் - மீள் பதிவு

9)காதல் விழிகள் காதல் வலிகள் - மீள் பதிவு

10)கவிதை காதலன் - மீள் பதிவு

11)கவிதையே உயிர் - மீள் பதிவு

12)கவிதை ஆய்வாளர்- மீள் பதிவு

13)கடவுள்,காதல்,கவிதை - மீள் பதிவு

14)ஈழகவி இனியவன் கவிதை- மீள் பதிவு

15)கே இனியவன் மகாரசிகன் - மீள் பதிவு

16)தமிழ் பேசுவோம் - மீள் பதிவு

-----------------------------

கவிப்புயல் கவிதைகள் உள்ள பிரபல தளங்கள்

----------------------------

(1) எழுத்து.காம்  (2) தகவல் .நெட்  ( 3) தமிழ் தோட்டம் . இன் (4) தமிழ்சேனை உலா.நெட் (5) நிலா முற்றம். காம் (6) தமிழ் நண்பர்கள் .காம் (7) லங்கா சிறீ .காம் (8) யாழ்தளம் .காம் (9) தமிழ் நீட் .நெட் (10) பூச்சரம் .நெட் (11) தமிழ் சுவர் .காம் (12) தமிழ் இனிமை.காம் (13) கவிதை பூங்கா. காம் (14) வார்ப்பு .காம் (15)தமிழ்பிரதிலி .காம் (16) தின மணி .காம் (17) எஸ் ரி எஸ் ஸ்ருடியோ. காம். (18) ஜிஓ தமிழ் .காம் (19) லவ்பண்ணுங்க .காம் (20) தமிழ் அருள் .காம் (21) நம் குரல் .காம் (22) பதிவர் .காம் (23) தமிழ் இன் திரட்டி. காம் (24) தமிழ் பதிவி திரட்டி (25) ஊற்று தளம். காம்

------------------------------------------------------------------

கவிப்புயல் இனியவன் சொந்த தளங்கள்
--------------------------------------------------
01) http://iniyavankavithai.blogspot.com
02)http://kavipuyalkavithai.blogspot.com/
03)http://kasalkavithai.blogspot.com/
04)http://sirappukavithai.blogspot.com/
05)http://thodarkavithai.blogspot.com/
06)http://kavithaikal.yolasite.com/
07)http://kavikiniyavan.emyspot.com/
08)http://kavipuyal.wordpress.com
09)http://kaviarasan.yolasite.com
10)http://myeconomics.yolasite.com

-------------------------------------------------

கவிப்புயல் இனியவன் ஏனைய சமூக தளங்கள்

--------------------------------------------------

01) https://www.tumblr.com/blog/kavipuyal

02) https://www.pinterest.com/kavipuyaliniyav

03)https://twitter.com/iniyavank

04)https://www.linkedin.com/home?trk=nav_responsive_tab_home

05)https://www.reddit.com/user/Iniyavn/

06)https://www.tufing.com/profile/13964/iniyavan

&
கவிபுயல் இனியவன் கவிதை ரசிகர் குழுமம்

தமிழன் ஜல்லி கட்டுக்காக .......
மட்டும் இங்கு போராடவில்லை ......
தமிழனை ஒரு சில்லியாய் .....
நினைக்காதே என்பதற்கு ........
சல்லி சல்லியாய் குவிக்கிறான் ......!!!

ஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......
காளைகள் கூட அடங்காமல் ......
சீறிப்பாய்ந்தன காளையை .....
அடக்குபவன் சீறிப்பாய் வான் ....
எனபதை மறந்து விடீர்களே .......???

போதும் உங்கள் அடக்குமுறை ......
இதற்கு மேல் அடக்கினால் ......
அடங்கிவிடும் எல்லாம் கவனம் .......!!!
தூபமிடாதீர்கள் இளைஞரின் ......
உணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....
தாங்கவே மாட்டீர்கள் ...............!!!

&
கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம்

-----------

அடுக்கு மொழி பேசி .......
கவிதை எழுதும் நேரம் .....
இதுவல்ல -என்றாலும் .....
அடக்க நினைப்பவனை ....
அடுக்கு மொழியால் .....
சாட்டை அடி அடிக்கவே .....
அடுக்கு மொழியை ......
பயன்படுத்துகிறேன் ......!!!

ஜல்லியாய் பாயும் காளையை ......
கில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......
தமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....
என்று தப்பு கணக்கு போடும் .....
சில்லறைகளே - நாம் கல்லறை ....
என்றாலும் நிறைவேறாது .....
உங்கள் எண்ணம் ..............!!!

பாய்ந்து வரும் காளைகள் ......
எங்கள் நெஞ்சின் மேல் .....
பாய் வதில்லை நாங்கள் .....
நெஞ்சுசோடு அணைக்கவே .....
பாய் கின்றான் - அடக்காதீர் ....
அடக்கினால் உங்கள் நெஞ்சின் .....
பாய் வதற்கு வெகு தூரமில்லை .....!!!

&
கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம்

 

bullet imagebullet image

எல்லாமே ...
கடந்துபோகும் ....
நீ மட்டும் ...
விதிவிலக்கா ....?

ஆயிரம் காலத்து ....
பயிர் -திருமணம் ....
காதலின் ஆயிரம் ....
நினைவுகளை ....
கொன்று நிறைவேறும் ...!!!

வாழ்க்கை ஒரு ....
நாடக மேடை ....
காதலர் ....
விட்டில் பூச்சிகள் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 

------------------------------------------------

நீ 
ரெம்ப அழகு ....
காதலையும் அழகாக ....
மாற்றிவிடு ....!!!

இறைவன் செய்த ....
மகா தவறு ....
எனக்கு காதலையும் ...
உனக்கு அழகையும் ....
கொடுத்தது ....!!!

ஆணை 
தும்பிக்கையால் ....
தலையில் மண் ....
வாரிப்போட்டதுபோல் ...
நான் உன் மேல் வைத்த ...
நம்பிக்கையால் காதலித்து ...
அவஸ்தை படுகிறேன் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 

------------------------------------------------

வாழ்கையும் இழந்தாள்
தொழிலையும் இழந்தாள் 
விதவை பூக்காரி 

---------------

கவிப்புயலின் காதல் வெண்பா

-------

உனக்குள்ளே நானிருப்பதால் ,இங்கு எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி தனியாக பேசி இன்பம் காணாமல் துணையாக பேசி இன்பம் காண்போம் வா

&

காதல் வெண்பா கவிப்புயல் இனியவன்

--------

எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம் 
அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ 
பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால் 
பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!! 

அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே 
அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே 
உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ 
உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!! 

சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து 
கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை 
சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை 
சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!! 

விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ 
விழி மூடாமல் என்னை செய்து விட்டாய் 
தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன் 
திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...? 

காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக 
காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை 
மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல் 
மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!! 


கவி நாட்டியரசர் இனியவன் 
காதல் வெண்பா

---

இதயத்தில் முள்....
கண்ணில் மலர்....
காதல் பலாப்பழம்...
அனுபவித்தால்....
இனிக்கும்.....!

@
கவிப்புயல் இனியவன்

என்னவளை ...
அழகாக படைத்த ....
இறைவன் ....
காதல் இல்லாமல் ....
படைத்துவிட்டான் ....!!!

என் ...
கவிதைகள் ...
கள்ளியில் உள்ள முற்கள் ....
நீ காதலித்தால் ...
முற்கள் பூவாகும் ....!!!

காதல் இல்லாமல் ....
யாரும் இருக்க முடியாது ....
பிரம்மனின் படைப்பு ...
பிழைக்காக இருக்காது ...!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 

--------------------------------------------

உன் 
நினைவு வலையால் ...
சிக்கி தவிக்கும் நான் ...
பூச்சி -நீ சிலந்தி 
கௌவ்வி எடுத்துவிடு ....!!!

கடலோர பாதம் ...
கரைந்ததுபோல் ...
நம் காதலும் ...
கரைந்து விட்டது ...!!!
நீ 
எனக்கு பாசக்கயிறா ....?
பாசாங்குவேஷக்கயிறா....?
^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 

---------

வரைந்தேன் கண்ணால் உருவத்தை நானே கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம் அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம்

&

காதல் வெண்பா கவிப்புயல் இனியவன்

--------

நீ
பேசிய காலத்தில் .....
இருந்த காதல் இனிமை....
அழகில்லை.....

நீ
காதலை சொல்லமுன்......
பேசாமல் இருந்தாயே....
பேசதயங்கி தயங்கி ....
இருந்தாயே.....
அந்த காதல் அழகு......!!!

இப்போ....
பேசிவிட்டு பேசாமல்......
போகிறாயே அது அழகோ....
அழகு‍ காதலில் மட்டும்....
வலியும் அழகுதான்........!!!

-----

எப்போதும் இளமையாக..... இருக்கவைக்கும் ஒரேஒரு.... கற்பக விருட்சம் -காதல்...!!! ஒருமுறை சோதித்து..... பாருங்கள் ........... எந்த பிரச்சனை.... வந்தாலும் கண்ணை மூடி..... காதலை காதல் செய்யுங்கள்.... குழந்தையின் முகத்தை.... பார்த்ததுபோல் எல்லா.... துன்பமும் பறந்து விடும் &

காதலே நீயில்லாமல் நானா 03 கவி நாட்டியரசர் இனியவன்

----

நல்ல .... உணவு ஆரோக்கியம் .... நல்ல ... தூக்கம் ஆரோக்கியம் .... நல்ல...... உடை அழகு .....!!! என்பதெல்லாம் .... புரிந்தால் மட்டும் போதாது ..... நல்ல காதலும் ஆரோக்கியம் .... நல்ல காதல் ஆயுளை கூட்டும் .... என்பதையும் புரிந்து ..... கொள்ளுங்கள் ..............!!!

^^^

காதலே நீயில்லாமல் நானா 05 கவி நாட்டியரசர் இனியவன்


நீ தோளில் ...
சாய்ந்த போது....
இதயம் சுமையை ....
இறக்கியது ...!!!

ஒற்றை சிறகோடு ...
பறக்க சொல்கிறாய் ...
உனக்காக அதையும் ...
முயற்சிக்கிறேன் .....!!!

நம் காதல் ....
கண்பட்டுவிட்டது ....
சிதறு தேங்காய் போல் ...
உடைந்து விட்டது ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 

----------------------------------------------

உன் 
நினைவு வலையால் ...
சிக்கி தவிக்கும் நான் ...
பூச்சி -நீ சிலந்தி 
கௌவ்வி எடுத்துவிடு ....!!!

கடலோர பாதம் ...
கரைந்ததுபோல் ...
நம் காதலும் ...
கரைந்து விட்டது ...!!!

நீ 
எனக்கு பாசக்கயிறா ....?
பாசாங்குவேஷக்கயிறா....?

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 

------------------------------------------------

இயற்கை கொடுத்தது 
பால் வடிவில் நஞ்சுப்பொருள்
கள்ளிச்செடி 

^
ஹைக்கூ கவிதை 
கவிப்புயல் இனியவன்

-----------

காதல்....
என்னை மறந்து ....
உன்னை நினைக்க .....
வைக்கும் என்பது....
சாதாரண விடயம்......!!!

உன்னை
மறக்க மறக்க....
எப்படி மீண்டும்....
மீண்டும் வருகிறாய் .....?

உன்னை ...
ஒதுக்க ஒதுக்க......
ஏன் என்னோடு.....
சேர விரும்புகிறாய் ....?

காதலில் ஏன் எல்லமே.....
தப்பு தப்பாய் சரியாய் ....
ந‌டக்குது...................???

-----

காதலியை சிறைகைதிபோல்..... இதயத்துக்குள் வைத்திருக்காமல்..... இதயமாக மாற்றி விடுங்கள்.... ஒவ்வொரு காதலியும் அதையே..... விரும்புகிறாள்.........!!!

&

காதலே நீயில்லாமல் நானா...? கவி நாடியரசர் இனியவன்

-----

ஒவ்வொரு பெண்ணுக்கும்...... ஒவ்வொரு அழகிருக்கும்..... உங்கள் காதலிக்கு மட்டும்.... ஆயிரம் அழகிருக்கும்.....!!! அவளின் ஒவ்வொரு செயலையும் ரசித்து.... பாருங்கள் அத்தனை அழகிருகும்.... ஒவ்வொரு சொல்லும் ஒராயிரம்... கவிதைக்கு சமனானது....!!!

^^^

காதலே நீயில்லாமல் நானா 04 கவி நாட்டியரசர் இனியவன்

-----

பூங்காவில் பூக்கள் .....

அழகாக இருக்க காரணம் ..... அங்கு காதலர்கள் .....

காதலோடு இருப்பதுதான் .......!!!

காதல் என்ற பெயரில் .... பூங்காவை அசுத்தம் ..... செய்யாதீர் பூக்கள் கூட .....

முகம் சுழிக்கின்றன.......!!!

&

காதலே நீயில்லாமல் நானா 09 கவி நாடியரசர் இனியவன்